My Twitter Favorites


பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன ; அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன...

Monday, June 6, 2016

கண்ணே கலைமானே...

Print Friendly and PDF


கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரிரரோ...ஓ..ராரிரோ..
ராரிரரோ...ஓ..ராரிரோ..
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
---
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதிலோரு அமைதி
நீயோ கிளி பேடு பண் பாடும் ஆனந்த குயில்
பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது
---
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரிரரோ...ஓ..ராரிரோ..
ராரிரரோ...ஓ..ராரிரோ..
---
காதல் கொண்டேன் கனவினை வளர்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில்
நினைத்தேன்
உனக்கே உயிரனேன் என்னாலும் எனை நீ
மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீதான் என்றும் என் சன்னிதி
---
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரிரரோ...ஓ..ராரிரோ..
ராரிரரோ...ஓ..ராரிரோ..